Sathyanarayanan

மழை ஒரு அருமையான, அழகான, முக்கியமான இயற்கை நிகழ்வு. மழை வந்தால் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மழை சுற்றுப்புற சூழலை குளுமையாக்குகிறது. எனவே அனைவரும் மகிழ்கின்றனர். இது பயிர்களுக்கு தேவையான நீரைக் கொண்டு சேர்ப்பதால்... Read More
மயில் ஒரு மிக அழகான பறவை. மயில் தனது நீலப்பச்சை நிறத்திலமைந்த அழகான தோகைக்கென உலகெங்கிலும் போற்றப்படுகிறது. ஆண் மயிலுக்கு விசிறி போல விரிந்த தோகை உண்டு, பெண் மயிலுக்கு இத்தகைய தோகை இல்லை.... Read More
முயற்சி என்பது மனிதர்களுக்கு ஒரு மிக முக்கியமான குணமாகும். மனித வாழ்க்கையில் உயரிய பல சாதனைகளை செய்வதற்கு முயற்சி அவசியம். நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களை அடைய முயற்சி இல்லையெனில் முடியாது. முயற்சி... Read More
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் அல்லது கனவு உள்ளது. இந்த கனவினை நோக்கியே நமது வாழ்க்கைப் பயணம் அமைகிறது. எனது லட்சியம் மற்றும் கனவு யாதெனின் ஒரு சிறந்த மருத்துவராகி இந்த மனித குலத்திற்கும்... Read More
எம் ஜி இராமச்சந்திரன் எனப்படும் எம் ஜி ஆர் தமிழகத்தில் அரும்பணிகள் ஆற்றிய தன்னிகரில்லாத தலைவர். மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம் ஜி ஆர் சினிமாவில் புகழ் பெற்று பிறகு அரசியலில் ஈடுபட்டார்.... Read More
குழந்தை மனிதனின் இளமைப் பருவத்தைக் குறிக்கிறது. குழந்தைகளை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளின் அழகிய சிரிப்பு யாரையும் மயக்கிவிடும். ஒரு குழந்தையைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அதைத் தூக்கி, அணைத்துக் கொஞ்சத் தோன்றும். குழந்தைகள்... Read More
நூல் என்றால் புத்தகம் என்றும், அகம் என்றால் வீடு என்றும் பொருள் படும். நூலகம் என்பதற்கு புத்தகங்களின் வீடு என்பது பொருள். நூலகம் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான சாளரம். நாம் ஓரளவிற்குத்தான்... Read More
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் எப்படி தோன்றியது என்பது ஒரு சுவையான வரலாறு. மனிதருள் மாணிக்கம் என்றழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின்... Read More
மனிதனை சமூகப்பிராணி என்று கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால் மனிதர்கள் பிற மனிதர்களோடு சேர்ந்து குழுவாக வாழும் தன்மையுடையவர்கள் என்பதுதான். நமது சமுதாய அமைப்பைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒரு நாடு மாநிலங்களாகவும்,... Read More
நாம் வாழும் இந்த பூமி மிக அழகானது நம் வாழ்கைக்குத் தேவையான வளங்கள் நிறைந்தது. இந்த பூமி, இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இயற்கை தந்த அருட்கொடை. சுற்று சூழல் என்பது... Read More