Katturai in Tamil

மழை ஒரு அருமையான, அழகான, முக்கியமான இயற்கை நிகழ்வு. மழை வந்தால் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மழை சுற்றுப்புற சூழலை குளுமையாக்குகிறது. எனவே அனைவரும் மகிழ்கின்றனர். இது பயிர்களுக்கு தேவையான நீரைக் கொண்டு சேர்ப்பதால்... Read More
மயில் ஒரு மிக அழகான பறவை. மயில் தனது நீலப்பச்சை நிறத்திலமைந்த அழகான தோகைக்கென உலகெங்கிலும் போற்றப்படுகிறது. ஆண் மயிலுக்கு விசிறி போல விரிந்த தோகை உண்டு, பெண் மயிலுக்கு இத்தகைய தோகை இல்லை.... Read More
முயற்சி என்பது மனிதர்களுக்கு ஒரு மிக முக்கியமான குணமாகும். மனித வாழ்க்கையில் உயரிய பல சாதனைகளை செய்வதற்கு முயற்சி அவசியம். நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களை அடைய முயற்சி இல்லையெனில் முடியாது. முயற்சி... Read More
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் அல்லது கனவு உள்ளது. இந்த கனவினை நோக்கியே நமது வாழ்க்கைப் பயணம் அமைகிறது. எனது லட்சியம் மற்றும் கனவு யாதெனின் ஒரு சிறந்த மருத்துவராகி இந்த மனித குலத்திற்கும்... Read More
எம் ஜி இராமச்சந்திரன் எனப்படும் எம் ஜி ஆர் தமிழகத்தில் அரும்பணிகள் ஆற்றிய தன்னிகரில்லாத தலைவர். மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம் ஜி ஆர் சினிமாவில் புகழ் பெற்று பிறகு அரசியலில் ஈடுபட்டார்.... Read More
குழந்தை மனிதனின் இளமைப் பருவத்தைக் குறிக்கிறது. குழந்தைகளை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளின் அழகிய சிரிப்பு யாரையும் மயக்கிவிடும். ஒரு குழந்தையைப் பார்த்தவுடனேயே எவருக்கும் அதைத் தூக்கி, அணைத்துக் கொஞ்சத் தோன்றும். குழந்தைகள்... Read More
நூல் என்றால் புத்தகம் என்றும், அகம் என்றால் வீடு என்றும் பொருள் படும். நூலகம் என்பதற்கு புத்தகங்களின் வீடு என்பது பொருள். நூலகம் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான சாளரம். நாம் ஓரளவிற்குத்தான்... Read More
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் எப்படி தோன்றியது என்பது ஒரு சுவையான வரலாறு. மனிதருள் மாணிக்கம் என்றழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின்... Read More
மனிதனை சமூகப்பிராணி என்று கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால் மனிதர்கள் பிற மனிதர்களோடு சேர்ந்து குழுவாக வாழும் தன்மையுடையவர்கள் என்பதுதான். நமது சமுதாய அமைப்பைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒரு நாடு மாநிலங்களாகவும்,... Read More
நாம் வாழும் இந்த பூமி மிக அழகானது நம் வாழ்கைக்குத் தேவையான வளங்கள் நிறைந்தது. இந்த பூமி, இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இயற்கை தந்த அருட்கொடை. சுற்று சூழல் என்பது... Read More
கண்ணதாசன் கட்டுரை கவியரசர் கண்ணதாசன் தமிழ் மொழிக்கே கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். இவரது பாடல், கவிதை, உரைநடை, மேடைப் பேச்சு, ஆன்மிக இலக்கியம் ஆகியன தமிழ் கூறும் சமூகத்தினரிடையே ஒரு பெரிய தாக்கத்தை... Read More
Kalvi Katturai 1 min read
கல்வி கட்டுரை இந்த உலகில் தோன்றியுள்ள எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்தவனாயிருக்கிறான். மனிதனின் அறிவு சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் பெற்றுள்ளது. பிற விலங்கினங்கள் இயற்கையினின்றே கற்கும்போது, மனிதன் மட்டுமே... Read More
Kadal Katturai 2 min read
கடல் கட்டுரை கடல் இந்த உலகின் 71%  மேற்பரப்பினை மூடியுள்ளது. இதனால் மனிதர்களும் தரை வாழ் விலங்குகளும் வாழக்கூடிய இடம் மீதமுள்ள 29% மட்டுமே.பெருங்கடல் என்பது என்பது இந்த உலகினை சுற்றியுள்ள பெரிய நிர்ப்பரப்பினைக்... Read More
ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் மஹாகவி சுப்பிரமணி பாரதியார். சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் அவ்வையார். இவ்வாறு நமது தமிழ் நூல்கள்... Read More
இயற்கை வேளாண்மை இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்று மனித குலம் அதிகமாக உணர்வதனால் இது இன்று மிகப் பரவலாகப் பேசப்படும் தலைப்பாக உள்ளது. இயற்கை வேளாண்மை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கையான உரங்கள்,... Read More
இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு மாணவப்பருவம் ஒரு அருமையான பருவம். மாணவப்பருவத்தின் முதற் கடமை கல்வி கற்றல் மற்றும் ஒரு நல்ல, ஆரோக்கியமான, பயனுள்ள மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளுதல் மற்றும்... Read More
இளமையில் கல் ‘இளமையில் கல்’ என்பது முதுமொழி. நாம் இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்க வேண்டும் என்பது இதன் பொருள். மனிதர்களின் இளமைப் பருவத்தில் கல்வி கற்பதே முதற் கடமை. வறுமையைக்... Read More
எரிபொருள்  சேமிப்பு கட்டுரை நாம் இந்த உலகில் வாழ்வதற்கு பலவிதமான ஆற்றல்கள் நமக்கு உதவுகின்றன. எரிபொருட்கள் அவற்றில் மிக முக்கியமானவை. நாம் பலவிதமான எரிபொருட்களை உபயோகிக்கிறோம். நாமும், நமது சந்ததியினரும் இந்த உலகமும் நலமோடு... Read More
என்னைப் பற்றி கட்டுரை நான் இதுவரை எத்தனையோ தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளேன். ஆயினும் என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது இதுதான் முதல்முறை. எனவே என்னைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கும்போதே என்னுள்ளிருந்து ஒரு... Read More
எங்கள் ஊர் கட்டுரை நாம் எங்கு பிறந்து வளர்ந்தோமோ அந்த இடம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சொர்க்கபுரிதான். குழந்தை பருவத்தில் வாழ்க்கை மறக்க முடியாதது மற்றும் சொந்த கிராமம் அல்லது நகரம் நமக்கு கொடுத்த... Read More