கண்ணதாசன் கட்டுரை கவியரசர் கண்ணதாசன் தமிழ் மொழிக்கே கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். இவரது பாடல், கவிதை, உரைநடை, மேடைப் பேச்சு, ஆன்மிக இலக்கியம் ஆகியன தமிழ் கூறும் சமூகத்தினரிடையே ஒரு பெரிய தாக்கத்தை... Read More
கல்வி கட்டுரை இந்த உலகில் தோன்றியுள்ள எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்தவனாயிருக்கிறான். மனிதனின் அறிவு சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் பெற்றுள்ளது. பிற விலங்கினங்கள் இயற்கையினின்றே கற்கும்போது, மனிதன் மட்டுமே... Read More
கடல் கட்டுரை கடல் இந்த உலகின் 71% மேற்பரப்பினை மூடியுள்ளது. இதனால் மனிதர்களும் தரை வாழ் விலங்குகளும் வாழக்கூடிய இடம் மீதமுள்ள 29% மட்டுமே.பெருங்கடல் என்பது என்பது இந்த உலகினை சுற்றியுள்ள பெரிய நிர்ப்பரப்பினைக்... Read More
ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் மஹாகவி சுப்பிரமணி பாரதியார். சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் அவ்வையார். இவ்வாறு நமது தமிழ் நூல்கள்... Read More
இயற்கை வேளாண்மை இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்று மனித குலம் அதிகமாக உணர்வதனால் இது இன்று மிகப் பரவலாகப் பேசப்படும் தலைப்பாக உள்ளது. இயற்கை வேளாண்மை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கையான உரங்கள்,... Read More
இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு மாணவப்பருவம் ஒரு அருமையான பருவம். மாணவப்பருவத்தின் முதற் கடமை கல்வி கற்றல் மற்றும் ஒரு நல்ல, ஆரோக்கியமான, பயனுள்ள மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளுதல் மற்றும்... Read More
இளமையில் கல் ‘இளமையில் கல்’ என்பது முதுமொழி. நாம் இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்க வேண்டும் என்பது இதன் பொருள். மனிதர்களின் இளமைப் பருவத்தில் கல்வி கற்பதே முதற் கடமை. வறுமையைக்... Read More
எரிபொருள் சேமிப்பு கட்டுரை நாம் இந்த உலகில் வாழ்வதற்கு பலவிதமான ஆற்றல்கள் நமக்கு உதவுகின்றன. எரிபொருட்கள் அவற்றில் மிக முக்கியமானவை. நாம் பலவிதமான எரிபொருட்களை உபயோகிக்கிறோம். நாமும், நமது சந்ததியினரும் இந்த உலகமும் நலமோடு... Read More
என்னைப் பற்றி கட்டுரை நான் இதுவரை எத்தனையோ தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளேன். ஆயினும் என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது இதுதான் முதல்முறை. எனவே என்னைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கும்போதே என்னுள்ளிருந்து ஒரு... Read More
எங்கள் ஊர் கட்டுரை நாம் எங்கு பிறந்து வளர்ந்தோமோ அந்த இடம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சொர்க்கபுரிதான். குழந்தை பருவத்தில் வாழ்க்கை மறக்க முடியாதது மற்றும் சொந்த கிராமம் அல்லது நகரம் நமக்கு கொடுத்த... Read More
Enga Oor Thiruvizha Katturai In Tamil எங்க ஊர்த் திருவிழா கட்டுரை எங்களுடைய ஊர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மற்றும் அழகான கிராமம். நல்லூர் என்பது எங்கள் கிராமத்தின்... Read More