katturai in tamil

பெண்கள் முன்னேற்றம் கட்டுரை பெண்கள் காலம் காலமாக பல சமூகங்களிலும் ஆண்களுக்கு அடிமைப் பட்டு கிடந்தமை வரலாற்றிலிருந்து நாம் அறிவதாகும். பெண்கள் தமது உரிமைகளை உணர்ந்து ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்கும்... Read More
புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை பண்டைக் காலம் தொட்டு இன்று வரை தமிழ் கவிதை பற்பல பரிணாமங்களை அடைந்து வந்துள்ளது. சங்க காலம் முதல் மரபுக் கவிதை தமிழில் பா இலக்கணத்தை சார்ந்து... Read More
நான் விரும்பும் நூல் கட்டுரை நான் மிக விரும்பி, ரசித்து, அனுபவித்து, பயன்பெற்ற ஒரு சிறந்த நூல் ‘அக்னி சிறகுகள்‘. இந்தக் கட்டுரையில் அந்த நூலைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சிறப்புகளையும் காண்போம்.... Read More
பாரதியார் புதுமைப்பெண் கட்டுரை இவ்வுலகம் போற்றும் உன்னதக் கவிஞர் பாரதி. பெண்கள் தத்தமது வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் தமது திறமைகளையும் பெருமைகளையும் இவ்வுலகம் அறியும் அளவில் சாதனைகள் பல நிகழ்த்த வேண்டும் என அவர்... Read More
தண்ணீர் கட்டுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என்று இயம்பினார். இந்த உலகில் உயிர்கள் வாழ நீர் அவசியம். தாவரங்களானாலும் விலங்குகளானாலும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ இயலாது. தண்ணீரின்... Read More
திருக்குறள் கட்டுரை உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் மனித குலம் முழுவதற்கும் தேவைப்படும் உலக அறிவையும் விழுமியங்களையும் வழங்கி காலத்தால் அழியாத புகழைப் பெற்றுள்ளது. திருக்குறளின் சிறப்புகளை நாம் இந்தக் கட்டுரையில் காண்போம்.... Read More
தமிழ் அறிவியல் சிந்தனைகள் கட்டுரை பழந்தமிழர் இலக்கியங்கள் வாழ்வின் சிறந்த விழுமியங்களை வெளிக்கொணரவே படைக்கப்பட்டன. ஆயினும் இவற்றில் பல்கிப் பெருகிக் காணப்படும் பற்பல அரிய அறிவியல் சிந்தனைகள் தொன்று தொட்ட காலம் முதலே தமிழர்... Read More
தமிழ் இலக்கியம் கட்டுரை தமிழ் இலக்கியம் உலகின் மிகத் தொன்மையான இலக்கியமாகும். தமிழ் இலக்கியம் தமிழரின் உன்னதமான கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரும் சான்று ஆகும். தமிழ் இலக்கியத்தைப் பற்றி சில பயனுள்ள தகவல்களை இந்தக்... Read More
பாரதிதாசன் கட்டுரை பாவேந்தர் என்று போற்றப்படும் பாரதிதாசன் தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என்று கூறலாம். பாரதியாரின் மேல் கொண்ட பக்தியினாலும் அன்பினாலும் இவர் தனது பெயரை பாரதிதாசன் என்று சூட்டிக்கொண்டார். பாரதிதாசனின் சிறப்புக்களை இந்தக்... Read More
திருவள்ளுவர் கட்டுரை தெய்வப் புலவர் என்று அழைக்கப் படும் திருவள்ளுவர் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு நிலையான புகழைத் தேடித்தந்துள்ளார். இணையில்லாத காப்பியமாம் திருக்குறளை இந்த உலகிற்குத் தந்த திருவள்ளுவரைப் பற்றி இந்தக்... Read More
அறிவியல் கட்டுரை இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தின் அமைப்பு, தன்மை மற்றும் செயல்பாடுகளை அறிவு பூர்வமாகப் ஆராய்ந்து, புரிந்துகொள்ளும் துறைக்கு அறிவியல் என்று பெயர். இந்தக் கட்டுரையில் நாம் அறிவியலைப் பற்றி சில... Read More
தாய் மொழிப் பற்று கட்டுரை தாய் மொழியை கண் என்பர் பிற மொழிகளைக் கண்ணாடி என்பர். நமது அறிவின் முதல் திறவுகோல் நமது தாய் மொழியாகும். பிறந்தது முதல் நாம் நமது தாய் மொழியிலேயே... Read More
குழந்தைகள் தினம் கட்டுரை இந்தியத் திருநாட்டில் நவம்பர் 14ஆம் நாளை நாமனைவரும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதையும் குழந்தைகள் தினத்தின் சிறப்புகளையும் இந்தக் கட்டுரையில்... Read More
யோகா கட்டுரை இன்று இந்த உலகம் முழுவதும் யோகாவை ஒரு நலவாழ்வு பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையாகப் பார்க்கிறது. உடல் நலம் பேண யோகா ஒரு சிறந்த மற்றும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பினை வழங்குகிறது. இந்தக்... Read More
நூலகம் கட்டுரை நூலகம் நமது அறிவின் சாளரம். ஒரு நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. எனவே நாம் பல்வேறு துறைகளில் நமது அறிவினை வளர்த்துக் கொள்ள ஏதுவாகிறது. நூலகத்தின் சிறப்புகளை பற்றி... Read More
சங்க இலக்கியம் கட்டுரை கிறிஸ்துவிற்கு முன் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கிய நூல்களை சங்க இலக்கியங்கள் என்று கூறுகிறோம். சங்க இலக்கியங்கள் பல்வேறு வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புலவர்களால் இயற்றப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். இந்தக்... Read More
உணவு கட்டுரை இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளருவதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம். இந்தக் கட்டுரையில் உணவைப் பற்றி சில முக்கியமான தகவல்களைக் காண்போம். உணவு கட்டுரை “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்றார்... Read More
காமராஜர் கட்டுரை கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவர். தமிழகத்தின் முதலமைச்சராக இவர் ஆற்றிய பணிகள் நிகரற்றவை. இதோ காமராஜரைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை. காமராஜர் கட்டுரை... Read More
சுற்றுச் சூழல் பாதுகாப்பு இந்த பூமி நாம் வாழ எல்லா வளங்களையும் தந்து உதவுகிறது. ஆனால் நாமோ மனித வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளால் நமது சுற்றுப்புறம் மாசடைந்து நிலைகுலைய வழிவகுக்கிறோம். சுற்றுசூழலைப் பாதுகாப்பது என்?... Read More
காந்தி அடிகள் – கட்டுரை இந்தியாவின் தந்தை என்று அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகளை பற்றி அறியாத இந்தியர் எவரும் இருக்க முடியாது. அண்ணல் காந்தி அடிகள் யார்? இவர் இந்திய தேசத்திற்கு... Read More